நல்லவர்களின் சமாதிகளில் வரம்பு மீறுவது, அல்லாஹ்வன்றி வணங்கப்படும் சிலைகளாக மாற்றிவிடுகிறது

நல்லவர்களின் சமாதிகளில் வரம்பு மீறுவது, அல்லாஹ்வன்றி வணங்கப்படும் சிலைகளாக மாற்றிவிடுகிறது

கிதாப் அத் தவ்ஹீத் வகுப்புகள் தொடர்

ஸனய்யியா வாராந்திர நிகழ்ச்சி

வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ

இடம் : ஸனய்யியா, இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா

நாள் : 04.01.2016 (திங்கட்கிழமை)

நல்லவரின் சமாதியில் அல்லாஹ்வையே வணங்குவது கூடாது

அல்லாஹ்வுடைய நேசரான ஒரு நல்லவரின் சமாதியில் அல்லாஹ்வையே வணங்குவது கூடாது என எச்சரிக்கை செய்யப்பட்டிருக்க அந்த சமாதிக்காரரையே வணங்கினால் என்னவாகும்?

கிதாப் அத் தவ்ஹீத் வகுப்புகள் தொடர்

ஸனய்யியா வாராந்திர நிகழ்ச்சி

வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ

இடம் : ஸனய்யியா, இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா

நாள் : 28.12.2015 (திங்கட்கிழமை)